CoronaVirus
-
நாட்டு மக்களுக்கு முன் மாதிரியாக கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளும் சவூதிமன்னர் சல்மான்
கரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்ஸிஸ் வெள்ளிக்கிழமை செலுத்திக்கொண்டார்..! அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா்,…
Read More » -
தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன் : பாஜக முதல்வர் திடீர் அறிவிப்பு
போபால்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தான் முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த…
Read More » -
ஒருவர் கூட சிகிச்சை பெறாத ரயில்பெட்டி கொரோனா வார்டுகள் : சுமார் ரூ.950 கோடியை வீணாக்கிய மத்திய அரசு
சென்னை : ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுகிறோம் என கூறி சுமார் ரூ. 950 கோடி வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது..! கடந்த…
Read More » -
ஒருவர் கூட சிகிச்சை பெறாத ரயில்பெட்டி கொரோனா வார்டுகள் : சுமார் ரூ.950 கோடியை வீணாக்கிய மத்திய அரசு
சென்னை : ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுகிறோம் என கூறி சுமார் ரூ. 950 கோடி வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது..! கடந்த…
Read More » -
இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி சாடல்
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்…
Read More » -
கொரோனா தடுப்பூசியில் பசுவின் ரத்தம் உள்ளதா.? விளக்கம் கேட்கிறது இந்து மகா சபை
கொரோனா தடுப்பூசிகளில் பசுவின் இரத்தம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு அகில இந்திய இந்து மகா சபா தலைவர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்..! அகில இந்திய இந்து…
Read More » -
பலிகடா ஆக்கப்பட்ட தப்லிக் ஜமாஅத் மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு
பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத் மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு TNTJ அமைப்பின் பொதுச் செயலாளர் இ.முஹம்மது அறிக்கையில் கூறியிருப்பதாவதுடெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற…
Read More » -
கொரோனாவை விரட்ட, களிமண் பூசி சங்கு ஊத வேண்டும், பாஜக எம்.பி செம டிப்ஸ்
ஜெய்ப்பூர் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.…
Read More » -
திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா
திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதில் 402 பேர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், 338 பேர் சிகிச்சை பெற்று…
Read More » -
கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க – பிரதமரிடம் கேட்ட முதல்வர்
கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவைநவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும் – பிரதமர் மோடியிடம்…
Read More »