தமிழ்நாடு
-
மனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி
ஈரோடு கிழக்கு மாவட்டம் பெரிய அக்ரகாரம் பகுதிக்கு அருகில் உள்ள சுண்ணாம்பு ஓடையில் மனநிலை சரியில்லாத வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவற்று பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், அதனைக்…
Read More » -
GST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்
’ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம் GSTயால் நீண்ட காலத்துக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் மாநிலங்கள்…
Read More » -
ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது – வைகைச்செல்வன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.நேற்று (ஜனவரி 17) இரவு, முன்னாள் முதல்வர்…
Read More » -
விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்
அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின், அதுகுறித்து தன்னுடன் விவாதிக்க, துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா, என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்…
Read More » -
புதுமடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் புதுமடம் கிளை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம்…
Read More » -
திருவாரூர் அருகே குடவாசலில் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: பெற்றோர்கள் அதிர்ச்சி
திருவாரூர்: திருவாரூர் அருகே குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அலுவலகம் எதிரில் அரசு பெண்கள்…
Read More » -
பலபேர் காலைப் பிடித்துதான் பலர் நீதிபதிகளாக வந்துள்ளனர் – ஆடிட்டர் குருமூர்த்தி சர்ச்சை பேச்சு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால், நியமிக்கப்பட்டவர்கள் யார் மூலமோ, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகள் பதவிக்கு வருகின்றனர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்
திருநெல்வேலியை சேர்ந்த சையது அலி சித்திக் அவர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கீழே ஒரு பை கிடந்துள்ளது, அந்த பையை எடுத்து பார்த்ததும் அதில்…
Read More » -
பிரைடு சிக்கன் வாங்கி தருவதாக கூறி சிறுமியை ஊட்டிக்கு அழத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள் கைது
கோவையில் 11ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார்…
Read More » -
ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்ட பாஜக பிரமுகர் தகராறு விவகாரத்திற்கு பாஜக கட்சி சார்பில் குஷ்பு மன்னிப்பு
சென்னை: உணவகத்தில் பாஜக பிரமுகர் தகராறு விவகாரத்திற்கு கட்சிசார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குஷ்பு கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர்…
Read More »