தன்னார்வலர்கள்
-
புதுமடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் புதுமடம் கிளை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம்…
Read More » -
பசிக்கு மதம் கிடையாது ஆதரவற்றோருக்கு 10 ஆண்டுகளாக இலவச உணவு வழங்கும் ஆசிவ்
தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இலவசமாக மதிய உணவை வழங்கி வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆசிவ் உசேன்.…
Read More » -
TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது
05/09/2020 TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் (அடவங்குடி) கிளை சார்பாக இரத்ததான முகாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக கொரானா பேரிடர்…
Read More » -
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 3000 யூனிட் இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய சேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிக்காட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு…
Read More » -
டெல்லி மாநாட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை
ஊடகங்களில் வெளியான செய்திக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்புடெல்லி மாநாட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லைஊடகங்களில் வெளியான பொய்யான செய்திக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர்…
Read More » -
மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளது – கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி அருகே S.K நகர் பகுதியில்…
Read More »