தகுதியற்ற நபர் நாட்டை வழி நடத்தி வருகிறார்… நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி...
டெல்லி : விவசாயிகளுக்கு முன்னால் எந்த சக்தியும் நிற்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரும் மனுவை ஜனாதிபதியிடம்...
தகுதியற்ற நபர் நாட்டை வழி நடத்தி வருகிறார்… நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி...
டெல்லி : விவசாயிகளுக்கு முன்னால் எந்த சக்தியும் நிற்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரும் மனுவை ஜனாதிபதியிடம்...
வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம், முடிவுக்கு வந்தது இலவச சேவை
Bank of Baroda வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை முடிவுக்கு வந்துள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம்...
இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட் அவியேஷன்’...
பாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய எதிர்பார்க்காததைவிட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய...
பாராட்டைவிட நிதிதான் தேவை : மத்திய அரசுக்கு கேரள நிதியமைச்சர் வேண்டுகோள்
இந்தியாவில் ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கை முன்னிட்டு மத்திய அரசு கூடுதலாக ரூ. 230 கோடி ஒதுக்கியது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிப்புகளை முறைப்படுத்தவும்...
பொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக
Share பன்னுங்க Follow பன்னுங்க
முகேஷ் அம்பானியின் ரூ.42,000 கோடி சோலிய முடித்த கரோனா : ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்தார்
முகேஷ் அம்பானியின் கடந்த திங்கள் கிழமை மட்டும் அவரது சொத்து மதிப்பில் ரூ.42 ஆயிரம் கோடி குறைந்து, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3.29 லட்சம் கோடியாக உள்ளது.பங்குச்சந்தைகளின் சரிவு எதிரொலியாக ஆசியாவின்...
டெபாசிட் செய்த பணத்தை வெளியே எடுக்க வேண்டாம் – ரிசர்வ் வங்கி
CAA , NRC , NPR ஆகிய சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் Shaheen Bagh நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய...
மார்ச் 31ம் தேதி கெடு.. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால்.. ரூ.10 ஆயிரம் போச்சு
மும்பை: உங்கள் பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பெரும் சிக்கலில் சிக்கி கொள்ள நேரிடும் என்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள்.PAN card holders could...