Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இந்திய பொருளாதாரம்
இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்!-->!-->!-->!-->!-->!-->!-->…
பாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்…
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய எதிர்பார்க்காததைவிட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி!-->!-->!-->…
பாராட்டைவிட நிதிதான் தேவை : மத்திய அரசுக்கு கேரள நிதியமைச்சர் வேண்டுகோள்
இந்தியாவில் ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கை முன்னிட்டு மத்திய அரசு கூடுதலாக ரூ. 230 கோடி ஒதுக்கியது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிப்புகளை முறைப்படுத்தவும் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது..!
!-->!-->!-->!-->!-->…
பொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக
Share பன்னுங்க Follow பன்னுங்க
முகேஷ் அம்பானியின் ரூ.42,000 கோடி சோலிய முடித்த கரோனா : ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை…
முகேஷ் அம்பானியின் கடந்த திங்கள் கிழமை மட்டும் அவரது சொத்து மதிப்பில் ரூ.42 ஆயிரம் கோடி குறைந்து, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3.29 லட்சம் கோடியாக உள்ளது.பங்குச்சந்தைகளின் சரிவு எதிரொலியாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை!-->…
டெபாசிட் செய்த பணத்தை வெளியே எடுக்க வேண்டாம் – ரிசர்வ் வங்கி
CAA , NRC , NPR ஆகிய சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் Shaheen Bagh நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும்,!-->…
மார்ச் 31ம் தேதி கெடு.. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால்.. ரூ.10 ஆயிரம் போச்சு
மும்பை: உங்கள் பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பெரும் சிக்கலில் சிக்கி கொள்ள நேரிடும் என்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள்.PAN card holders could be fined Rs 10,000 penalty for cancelled!-->…
இந்தியா திண்டாடுகிறது: மோடியின் திட்டம் படு முட்டாள் தனமானது! ஒரே போடாகப் போட்டார் சுப்ரமணியன்…
இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரிதான்(ஜிஎஸ்டி) என் பாரதிய ஜனாதிபதி கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
!-->!-->!-->…
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பே இல்லை : பொருளாதார நிபுணர் மாண்டேக்…
தற்போதைய பட்ஜெட் அனைத்து நிலைமைகளையும் மாற்றுவதற்கு போதுமானதாக இல்லை என பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா கணித்து உள்ளார்.
இன்றைய பொருளாதார சூழலின்படி இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை!-->!-->!-->…
LIC பங்குகள் விற்பனையால் இந்திய பங்குச்சந்தை அதிகரிக்கும் -பாஜக அமைச்சர் அனுராக் தாக்குர்
வங்கிகளை இணப்பது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளர்கள் பேட்டியில் கூறியுள்ளதாவது:
வங்கிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை தேவையின் அடிப்படையில்!-->!-->!-->…